Wednesday, October 16
Breaking News:
Breaking News:
பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி கலந்து கொண்டு பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *