Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஈரோட்டில் சென்னிமலை ஓட்டப்பாறை ஊராட்சி  மன்ற துணைத் தலைவர் சு. மன்னர்மன்னன் அவர்கள் முலம் மனு

ஈரோட்டில் சென்னிமலை ஓட்டப்பாறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சு. மன்னர்மன்னன் அவர்கள் முலம் மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளில்   சென்னிமலை ஒன்றியம், ஓட்டப்பாறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சு. மன்னர்மன்னன் அவர்கள்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தங்கவேல் அவர்களுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு நூற்றுக்கணக்கானோர் பேரின் வேலைவாய்ப்பு அட்டையை ஏற்படுத்தி அவர்கள் வேலைக்கு வராமலேயே வேலைக்கு வந்ததாக பதிவு செய்து ஊதியத்தை தலைவர் சுமதி தங்கவேல் பெற்றுக் கொள்வதாக  மனுவில் கூறினார்.    இதுபோன்ற வேலை வாய்ப்பு அட்டை, கோடிகணக்கில் பண மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகள் செய்ததற்கு  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *