Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கரூரில் இமானுவேல் சேரனின் 68வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுகவினர் திருவுரு படைப்பிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கரூரில் இமானுவேல் சேரனின் 68வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுகவினர் திருவுரு படைப்பிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கரூரில் இம்மானுவேல் சேரனின் 66-வது நினைவு நாளை ஒட்டி கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுடை படத்திற்கு தேவேந்திரகுல வெள்ளாளர்கள் மற்றும் திமுக கட்சி சேர்ந்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன், ரமேஷ் பாபு. மத்திய மாநகர செயலாளர் கோல்டு ஸ்பாட் ராஜா. சந்துரு (எ) மோகன் ராஜ். திருவை தியாகராஜன்.

மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *