Wednesday, October 16
Breaking News:
Breaking News:
டாக்ஸ் ஆப் இந்தியா செய்தி எதிரொலியாக காரணை பெரிச்சானூர் ARR அரசு மேல்நிலைப் பள்ளியில் விரைந்து நடவடிக்கை எடுத்தகல்வித்துறை அதிகாரிகள்.

டாக்ஸ் ஆப் இந்தியா செய்தி எதிரொலியாக காரணை பெரிச்சானூர் ARR அரசு மேல்நிலைப் பள்ளியில் விரைந்து நடவடிக்கை எடுத்தகல்வித்துறை அதிகாரிகள்.

டாக்ஸ் ஆப் இந்தியா செய்தி எதிரொலியாக காரணை பெரிச்சானூர் ARR அரசு மேல்நிலைப் பள்ளியில் விரைந்து நடவடிக்கை எடுத்தகல்வித்துறை அதிகாரிகள்.


  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் 

காரணைபெரிச்சானூர் ARR அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் தனிநபர் ஒருவர் குப்பையை கொட்டி வருவதாக வந்த செய்தியின் காரணமாக விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்  நேரில் சென்று விசாரணை செய்தனர்.


பின்னர் குப்பைகளை அப்பகுதியில் இருந்து உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.இதனால் அப்பகுதியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கல்வித்துறை அதிகாரிகளின்  இச்செயலுக்கு பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் நன்றி கூறி பாராட்டினர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *