Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தச்சநல்லூர் தாராபுரம் அருகில், இன்று (ஜூன்.5) அதிகாலையில், திருநெல்வேலியில் இருந்து, சென்னை நோக்கி சென்ற, அரசு விரைவு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள மின் கம்பத்தில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், மின் விநியோகமும் முற்றிலும் தடை பட்டது. திருநெல்வேலி செய்தியாளர் ஹஸன்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *