Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விலை வேண்டி கூடலுர் பகுதியில் போராட்டம் அறிவிப்பு பச்சைதேயிலைக்கு நியாயமானவிலை கேட்டு* விவசாயிகள்சார்பிகூடலுரில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விலை வேண்டி கூடலுர் பகுதியில் போராட்டம் அறிவிப்பு பச்சைதேயிலைக்கு நியாயமானவிலை கேட்டு* விவசாயிகள்சார்பிகூடலுரில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்

விவசாயிகள்சார்பிகூடலுரில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் கூடலூர் காந்தி திடலில்  பச்சைதேயிலைக்காண விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதால் பச்சை தேயிலைக்கும் தேயிலைதூளுக்கு நியாயமான  நிரந்தரமானவிலை கிடைக்க மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பந்தலூர் கூடலூர் அனைத்து தேயிலை விவசாயிகளை ஒருங்கிணைந்து எதிர்வரும் 26 /9 /2023 *செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை *கூடலூர்காந்திதிடலில் பட்டினிபோராட்டம் நடைபெறும் போராட்டத்தில் அனைத்து அரசியல்கட்சிகள் சமூகநலஅமைப்புகள் வியாபாரிகள்சங்கம் கலந்துகொண்டு   சிறப்புரயாற்றகிறர்கள் அனைத்து விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டத்தை *வெற்றிபெறசெய்ய வேண்டுமாய் பணிவோடு வேண்டுகிறோம்  நன்றி கூடலூர் பந்தலூர்சிறுதேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு  நீலகிரிதொகுதிமக்கள் இயக்கம் 


டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *