Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஸ்ரீபெரும்புதூரில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ மதிப்பிலான குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூரில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ மதிப்பிலான குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூரில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ மதிப்பிலான குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை பொருட்கள் பறிமுதல்


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து பஜாரில் உள்ள வணிக வாகனங்கள், பல்பொருள் அங்காடி, அரிசி கிடங்கு போன்ற கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது தேரடி சாலையில் உள்ள குமரேசன் என்பவரது வீடு, துர்காராம் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் இருந்து சுமார் 40 மூட்டைகளில் 100 கிலோ எடையில் 30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் போன்ற போதை வஸ்துக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்போது தேரடி சாலையில் உள்ள குமரேசன் என்பவரது வீடு, துர்காராம் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் இருந்து சுமார் 40 மூட்டைகளில் 100 கிலோ எடையில் 30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் போன்ற போதை வஸ்துக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த துர்கா ராம் (37), ஓபாராம் (22) ஆகிய இருவரை கைது செய்ததோடு, தலைமறைவான குமரேசனை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *