Wednesday, October 16
Breaking News:
Breaking News:
"இன்னைக்கு ஒரு புடி".. 1000 கிடா.. தஞ்சையில் சாதி வேற்றுமை மறந்து.. ஒரு ஊருக்கே போடப்பட்ட விருந்து!

"இன்னைக்கு ஒரு புடி".. 1000 கிடா.. தஞ்சையில் சாதி வேற்றுமை மறந்து.. ஒரு ஊருக்கே போடப்பட்ட விருந்து!

1000 கிடா இதற்காக வெட்டப்பட்டு, பாரம்பரிய முறைப்படி குழம்பு, வறுவல் செய்யப்பட்டது. அதோடு ஸ்வீட், 3 சைட் டிஸ்கள் என்று பிரம்மாண்டமாக விருந்து தயார் செய்யப்பட்டது. இது ஊர் மக்கள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 1000 வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளுக்கும் உணவு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்காக பெரிய பந்தல் போடப்பட்டு விருந்து தரப்பட்டது.

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *