Wednesday, October 16
Breaking News:
Breaking News:
உடல் சூட்டை தணிக்கும் துளசி விதை!

உடல் சூட்டை தணிக்கும் துளசி விதை!

சப்ஜா விதை செடி

சப்ஜா விதைகளை கொடுக்கும் செடி துளசி இனத்துடன் சேர்ந்தது. இதனை திருநீற்றுப்பச்சை எனவும் அழைப்பார்கள். இந்த செடியில் இருந்து தான் சப்ஜா விதைகள் கிடைக்கின்றன. இயல்பாகவே நறுமணம் கொண்டிருக்கும் சப்ஜா செடியில், இதன் விதையைக் கொண்டு நறுமணம் மிக்க எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது. இதன் இலையை பேசில் என அழைப்பார்கள். மூலிகை மருத்துத்தில் மிகவும் பிரபலம். 

சப்ஜா இலை பயன்கள்

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி சப்ஜா இலைக்கு இருக்கிறது. இதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் சப்ஜா இலையை சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம். தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதன் மூலம் உடனடியாக மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.


சப்ஜா விதை செடி

சப்ஜா விதைகளை கொடுக்கும் செடி துளசி இனத்துடன் சேர்ந்தது. இதனை திருநீற்றுப்பச்சை எனவும் அழைப்பார்கள். இந்த செடியில் இருந்து தான் சப்ஜா விதைகள் கிடைக்கின்றன. இயல்பாகவே நறுமணம் கொண்டிருக்கும் சப்ஜா செடியில், இதன் விதையைக் கொண்டு நறுமணம் மிக்க எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது. இதன் இலையை பேசில் என அழைப்பார்கள். மூலிகை மருத்துத்தில் மிகவும் பிரபலம். 

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *