Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கற்பகம் தலைமையில் மூத்த குடிமக்கள் வாக்காளர்களைகௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கற்பகம் தலைமையில் மூத்த குடிமக்கள் வாக்காளர்களைகௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மேலக்கொண்டூர் கிராமத்தில் வசிக்கும் பவுனாம்பாள் க/பெ குப்புசாமி என்பவருக்கு 01.10.2023 அன்று தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி மற்றும் அறிவுரைகளின் படி மூத்த குடிமக்கள் ஆகிய மூத்த வாக்காளர்களை கௌரவிக்கும் தினத்தை முன்னிட்டு கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கற்பகம் தலைமையில் பவுனாம்பாள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அரங்கண்டநல்லூர் வருவாய் ஆய்வாளர், VAO உடன் இருந்தனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *