Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் பகுதியில் கரடி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் பகுதியில் கரடி நடமாட்டம்

கூடலூர் நெல்லியாளம் நகர பகுதிக்கு உட்பட்ட ஏலமன்னா கிராமபகுதியில்‌ தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரக்கூடிய கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தகவலறிந்து நெல்லியாளம் நகர கழக செயலாளர் அண்ணன் திரு மு.சேசர் அவர்கள் சம்ப இடத்திற்கு சென்று பார்வையிட்டு வனதுறை அதிகாரிகளை வரவழைத்து கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும் அறிவுறுத்தினார் கரடி நடமாட்டத்தை கண்டறிய கேமரா பொறுத்தி கண்டறிந்து பிடித்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர் .

உடன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. இரா.முரளிதரன்.மாவட்ட துணை அமைப்பாளர்கள் திரு. பண்ணீர்செல்வம். திரு.ஆசைதம்பி. நகர துணை செயலாளர் திரு. செல்வக்குமார். திரு.நல்லவன். ஆகியோர் உடனிருந்தனர்.உயிர்சேதம் எற்படுவதர்குள் கரடியை கூட்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *