Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நெல்லையில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

நெல்லையில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

உலக சுற்றுச்சூழல்  தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, மாபெரும் "கையெழுத்து இயக்கம்" ஒன்றை, நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், முதன்முதலாக கையெழுத்திட்டு, நெல்லை வண்ணார்பேட்டை, செல்லபாண்டியன் சிலை அருகே, இன்று (ஜூன்.5) காலையில் துவக்கி வைத்தார். அப்போது, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர். திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *