Wednesday, October 16
Breaking News:
Breaking News:
பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருக்கின்ற குப்பை தொட்டியில் குப்பைகள் வடிந்து கீழே கிடக்கின்றன

பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருக்கின்ற குப்பை தொட்டியில் குப்பைகள் வடிந்து கீழே கிடக்கின்றன

நீலகிரி மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருக்கின்ற குப்பை தொட்டியில் குப்பைகள் வடிந்து கீழே கிடக்கின்றன குப்பைகளை அகற்றாமல் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகின்றன உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி பள்ளி குழந்தைகளுக்கு நோய்வாய் ஏற்பாடாத வண்ணம் செயல்பட வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ் 

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *