Wednesday, October 16
Breaking News:
Breaking News:
புத்திரன்கோட்டை  கிராமத்தில்  புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்காக  திறப்பு

புத்திரன்கோட்டை கிராமத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம்  செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் ஒன்றியம் புத்திரன் கோட்டை ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக மின் பற்றாவரை இருந்து வந்தது அப்பொழுது இப்பகுதியில் மின்மாற்றி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் புத்திரன்கோட்டை  கிராமத்தில்  63KV மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்காக  செய்யூர்  தொகுதி விடுதலை சிறுத்தைகளின் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு  அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்  திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு, ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல் குமார்,

விசிக ஒன்றிய செயலாளர்கள்  புகழேந்தி,  தமிழ்விரும்பி, உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *