Wednesday, October 16
Breaking News:
Breaking News:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருக்கோவிலூர் சார்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருக்கோவிலூர் சார்பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் மேலத்தாழனூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணன்-ராஜாம்பாள் அவர்களுக்கு சொந்தமான நிலத்தை ஆதாயம் பெற்றுக் கொண்டு தவறாக பத்திர பதிவு செய்த திருக்கோவிலூர் சார்பதிவாளர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருக்கோவிலூர் ஒன்றிய குழு சார்பில்.சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     தலைமை தோழர்:  கே.இரவி ஒன்றிய செயலாளர்,  கண்டன உரை: தோழர்: கே.இராமசாமி மாவட்டச் செயலாளர், மு.கலியபெருமாள் மாவட்ட நிர்வாககுழு,

பி.எச்.கே. பஷீர்அகமது முன்னாள் நகர செயலாளர்  நகர குழு,எஸ்.விஜய், AIYF மாவட்ட செயலாளர்,

பி.எச்.கிப்ஸ்,

நகர செயலாளர், ஆர்.அஞ்சாமணி ஒ.துணைசெயலாளர்,

என்.வேலு மாவட்ட குழு, ஜெ.கதிர்வேல் ஒ.துணைச் செயலாளர், ஜி.என்.தர்மேந்திரன் ஒன்றிய பொருளாளர்,மாவட்ட குழு தோழர்கள்   எம்.சிவகுமார், எம்.ஐயப்பன், A.ஜெயசீலி, L.பாக்கியம், K.இராமன்,

AIYF  மாவட்ட பொருளாளர்,ஒன்றிய குழு உறுப்பினர்கள்,

A.விநாயகமூர்த்தி,P.வெங்கடேசன்,

K.அருள், ஆர்.அருண்குமார்  நகரத் துணைச் செயலாளர், ஆர்.ஆஜீம் நகரப் பொருளாளர், *பி.கணேசன் AISF  மாவட்ட செயலாளர், மற்றும் கிளை நிர்வாகி தோழர்கள் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *