Wednesday, October 16
Breaking News:
Breaking News:
வந்தவாசி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாணவர் அணி கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வுக்காக உயிர் நீத்த அனிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

வந்தவாசி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாணவர் அணி கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வுக்காக உயிர் நீத்த அனிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

வந்தவாசி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாணவர் அணி கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வுக்காக உயிர் நீத்த அனிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாணவர் அணி கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வில் உயிர் நீத்த அனிதாவின் நினைவு தினம் திருவண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் வி எஸ் டி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது இதில் அனிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் சர்பூதீன் நகர அமைப்பாளர் அப்பாஸ் நகர துணை அமைப்பாளர் லோகு இளைஞர் அணி சுரேஷ் அயிலக மாவட்ட துணை அமைப்பாளர் அமானுல்லா இளைஞரணி முத்து மற்றும்  திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *