Wednesday, October 16
Breaking News:
Breaking News:
இந்து பெண்களை விபச்சாரிகள் என்று கூறிய ராசாவை உடனடியாக பதவி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்  கூடிய விரைவில் 2 ஜி வழக்கில் சிறை செல்வது உறுதி என நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் பேச்சு

இந்து பெண்களை விபச்சாரிகள் என்று கூறிய ராசாவை உடனடியாக பதவி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும் கூடிய விரைவில் 2 ஜி வழக்கில் சிறை செல்வது உறுதி என நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் பேச்சு

நீலகிரி மாவட்டம் பாஜக சார்பில் உதகை ஏடிசி திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இந்து தர்மத்தை பற்றியும் சனாதான தர்மத்தை பற்றியும் இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா அவர்களை கண்டித்து மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இதில் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை  எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 



மேலும்

இந்து அறநிலைத்துறையை முற்றுகை இட சென்ற பாஜகவினர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *