Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஈங்கூர் இந்துஸ்தான் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி!

ஈங்கூர் இந்துஸ்தான் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி!

ஈரோடு நவ6

ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிசுவியல் கல்லூரி, சென்னிமலை விடியல் அறக்கட்டளை, சென்னிமலை கொங்குவேளாளர் அறக்கட்டளைமற்றும் கொங்கு மகால் ஆகியவை இணைந்து பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தான வழிகாட்டு நிகழ்ச்சி சென்னிமலையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இந்நிகழ்வு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திருமதி சரஸ்வதி கண்ணையன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் ராமன் வாழ்த்துரை வழங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *