Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் நேற்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுமக்களில் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் நேற்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுமக்களில் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது

கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுகூட்டத்திற்கு நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி தலைவர் சி சுகுணா தேவி சிதம்பரம் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் ஆர் பரமசிவம் முன்னிலை வைத்தார் இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் யுரோகா தனசேகர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெகநாதன் பி. ராதிகா ஜெ.சபீனா என்சுபத்ரா எ.சங்கர் குமார் எஸ்.ஏ.சரவணன்கே. சாரதா எல்

சுமதி கே.ஈஸ்வரன்டி. கோபிநாத் எஸ் பழனியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர் கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலர் எஸ்.

முருகானந்தம் நன்றி கூறினார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *