Wednesday, October 16
Breaking News:
Breaking News:
காந்தி ஜெயந்தியை யொட்டி நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சியில் தலைவர் எல்.பி சாலை மாணிக்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

காந்தி ஜெயந்தியை யொட்டி நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சியில் தலைவர் எல்.பி சாலை மாணிக்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

காந்தி ஜெயந்தியை யொட்டி நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சியில் தலைவர் எல்.பி சாலை மாணிக்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்களில் இருந்து மனுக்கள் பெறப்பட்டது தொடர்ந்துஇதில் 18 தீர்மானங்கள் ஏற்றப்பட்டது கூட்டத்தில் துணைத் தலைவர் எஸ் தங்கமணி சீனிவாசன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் எஸ் பூபதி பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *