Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கரூரில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோலாகலமாக பொங்கல் விழா

கரூரில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோலாகலமாக பொங்கல் விழா

கரூரில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோலாகலமாக பொங்கல் விழா 


கரூர் வெண்ணமலை பகுதியில் உள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தை திருநாளை வரவேற்கும் விதத்திலும் சமத்துவ பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடினார்கள்.பள்ளியின் தலைவர் கருப்பண்ணன் முன்னிலை . பள்ளி முதல்வர் பழனியப்பன், நிர்வாகி பெரியசாமி,

 பள்ளியின் தாளாளர் பாண்டியன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் .

பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி பங்கேற்று   பாரம்பரியமான.உடைகள் அணிந்து பொங்கலோ பொங்கல் என்று சூரியனை வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் கோபால்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *