Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கழுவுநீர்  கால்வாய் சரிசெய்யமாக ஊராட்சி நிர்வாகம்

கழுவுநீர் கால்வாய் சரிசெய்யமாக ஊராட்சி நிர்வாகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தலுகா அடுத்து யால் கிராமத்தில்  பழுந்து அடைந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் இருப்பதால் கழுவுநீர் போக வழி இல்லாததால் கால்வாயிலே இருப்பதால் அப்பகுதி கிராம   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு மலேரியா போன்ற பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள் . இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை இதனால் யால் கிராம  பொதுமக்கள் மிகவும் வேதனைக்கு  உள்ளாகிறார்கள். மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலர் அவர்கள்  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாணாபுரம் தாலுகா செய்தியாளர் அசோக் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *