Wednesday, October 16
Breaking News:
Breaking News:
காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் கோரிக்கை வலுவாக எடுத்துரைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் கோரிக்கை வலுவாக எடுத்துரைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் கோரிக்கை வலுவாக எடுத்துரைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

வினாடிக்கு 5,00 நீர் போதாது; தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் கிடைத்தால்தான் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டின் கோரிக்கையை நீர்வளத்துறை செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்துவார் என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

The post காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் கோரிக்கை வலுவாக எடுத்துரைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *