Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருக்கோவிலூரில் தமிழக வளர்ச்சி கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

திருக்கோவிலூரில் தமிழக வளர்ச்சி கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  தமிழக வளர்ச்சி கழகம் சார்பில்  5 முனை சந்திப்பு மற்றும் 4 முனை சந்திப்பில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டடு காந்தியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். இதில் நிறுவனத்தலைவர்  ப.ராஜீவ்காந்தி

கழக பொருளாளர்

த.விஸ்வநாதன்

வழக்கறிஞர் அணி தலைவர் செல்வபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *