Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருக்கோவிலூரில் ஜனநாயக சமத்துவம் முன்னேற்ற கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

திருக்கோவிலூரில் ஜனநாயக சமத்துவம் முன்னேற்ற கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் ஜனநாயக சமத்துவ முன்னேற்ற கழகம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டுகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நிறுவன தலைவர் ச.சரவணகாசன்

மாநில செயலாளர்

R.பாலகிருஷ்ணன்

மாவட்ட செயலாளர் விழுப்புரம்

தங்கதுரை

கள்ளகுறிச்சி மாவட்ட செயலாளர்

அசோக்குமார்

விவசாய அணி செயலாளர் சிலம்பரசன்

கலையரசி ஒன்றிய செயலாளர் மகளிர் அணி நகர மாணவர் அணி செயலாளர் லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *