Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்லேட் மேல்நிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்லேட் மேல்நிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் இன்று 10 -9 -2023 அன்று 10 மணியளவில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.


இந்தத் தேர்வில் 340 பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் I.A.S. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

உடன் முதன்மைக் கல்வி அலுவலர் முனிசுப்பிராயன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *