Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஒட்டம்பட்டு உயர்நிலைப் பள்ளியின் அருகே சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் குப்பைகளும் கழிவு நீர் கால்வாய்களும்.

ஒட்டம்பட்டு உயர்நிலைப் பள்ளியின் அருகே சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் குப்பைகளும் கழிவு நீர் கால்வாய்களும்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் ஒட்டம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் குப்பைகளும்  மற்றும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதாலும் மழைநீர் மற்றும் கழிவு நீர் பள்ளியின் நுழைவு வாயில் வழியே செல்வதாலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுகாதாரமற்ற சூழ்நிலை உள்ளதாகவும்.


இதனால் நோய் தொற்றும் மற்றும் விஷ பூச்சிகள் அதிக அளவு உற்பத்தியாகும் நிலை உள்ளதாகவும். எனவே பள்ளி நிர்வாகமோ & ஊராட்சி மன்ற நிர்வாகமோ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பெற்றோர்களும் அப்பகுதி இளைஞர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *