Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருப்பூர் தெற்கு மாவட்ட கழக தொழிலாளர் அணியின் சார்பில் தாராபுரம் சிவரஞ்சனி மண்டபத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக தொழிலாளர் அணியின் சார்பில் தாராபுரம் சிவரஞ்சனி மண்டபத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக தொழிலாளர் அணியின் சார்பில் தாராபுரம் சிவரஞ்சனி மண்டபத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட   செயலாளர்  மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் மதிப்புக்குரிய இல பத்மநாபன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் கழக மாநில தொழிலாளர் அணியின் செயலாளர் PTC.செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர் உடன் மாநில தொழிலாளர் அணியின் துணை செயலாளர்கள்.மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *