Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நகர மக்கள் நன்மைக்காக உழைக்கும் நகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டு

நகர மக்கள் நன்மைக்காக உழைக்கும் நகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்   என்ற குறிக்கோளுடன், மார்க்கெட் தெருவில் உள்ள மேல் தேக்க நீர் தொட்டி சுத்தம் செய்து குடிநீரின் தன்மைக்கு, ஏற்ப சோதனைகள் செய்து தண்ணீர் நிரப்ப படுகிறது,கிட்டதட்ட 8மணி நேரத்திற்க்கு மேலாக மேல் தேக்க நீர் தொட்டி சுத்தம் செய்து

பொது மக்களின் நன்மைக்காக அயராது உழைத்து வருகின்ற நகராட்சி ஆணையர் கீதா, நகராட்சி பொறியாளர், இவர்களோடு என்றென்றும் மக்களின் சேவகர்கள் நகராட்சி தலைவர் T.N.முருகன், துணைத்தலைவர் புவனேஸ்வரி குணசேகரன்,

இவர்களுடன் நகராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகராட்சியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு பொதுமக்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பாக  நன்றியை தெரிவித்து கொண்டு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *