Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் வளைகாப்பு விழா நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் வளைகாப்பு விழா நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin 

அவர்களின் வழிகாட்டுதலின்படி,

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டார தொகுதிக்குட்பட்ட பகுதியில், சமுதாய வளைகாப்பு விழாவினை சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்திய போது. 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *