Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் முன்னாள் ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார்

நீலகிரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் முன்னாள் ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார்

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் கோரஞ்சால் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது 

இதனால் இன்று ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்தார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக வணத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து யானைகளை

அடர்ந்த காடுகள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்


டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *