Wednesday, October 16
Breaking News:
Breaking News:
TARGET GUYSநடத்தும் 11 ஆம் ஆண்டு 'மாபெரும் கிரிக்கெட் திருவிழா

TARGET GUYSநடத்தும் 11 ஆம் ஆண்டு 'மாபெரும் கிரிக்கெட் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார் தாங்கல் கிராமத்தில் 

11 ஆம் ஆண்டு 'மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் 20 க்கும் மேற்பட்ட கிரிக்கெட்   அணியினர் பங்கேற்று விளையாடினர் இதில் இறுதியில் முதல் பரிசை ரூபாய் பத்தாயிரத்தை அம்மன் கொள்ளை மேடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த BCC அணியினர் வெற்றி பெற்றனர் வெற்றி பெற்ற புதூர் பி சி சி அணியினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் வழக்கறிஞர்

மு.ப.வீரச்சந்திரன்(எ)வீரவளவன்.M.Sc, M.Ed,B.L.,  அவர்கள் ரூபாய்(10000) பத்தாயிரம் பரிசு வழங்கி வாழ்த்தினார் இரண்டாம் பரிசை

    சிவனார் தாங்கல் சேர்ந்த TARGET அணியினர் வெற்றி பெற்றனர் அவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்

 S.ஞானாம்பாள் சக்கரவர்த்தி  அவர்கள் 7500 ரூபாய் வழங்கினார்.. மூன்றாம் பரிசு  சிவனார் தாங்கல் அணி வெற்றி பெற்றது அவர்களுக்கு

மூன்றாம் பரிசை  ஊராட்சி மன்ற தலைவர் S.பத்மாவதி செல்வராஜ் அவர்கள்.5000 ரூபாய் வழங்கினார். இதில் ஊர் பெரியவர்கள் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *