Wednesday, October 16
Breaking News:
Breaking News:
அனந்தபுரம் பேரூராட்சி சார்பாக தூய்மை பாரத இந்தியா நிகழ்ச்சி ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமையில் நடைபெற்றது.

அனந்தபுரம் பேரூராட்சி சார்பாக தூய்மை பாரத இந்தியா நிகழ்ச்சி ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமையில் நடைபெற்றது.

அனந்தபுரம் பேரூராட்சி சார்பாக தூய்மை பாரத இந்தியா   நிகழ்ச்சி அனந்தபுரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது .அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மலர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலிஸ் ராஜா கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அனந்தபுரம் பேரூராட்சி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன. அனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளர் சண்முகம். தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *