Wednesday, October 16
Breaking News:
Breaking News:
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். அனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நதியா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி செயலாளர் மதன்லால் சிங் .பொருளாளர் அஜிஸ் டைலர் .நேரு. மற்றும் மருத்துவ ஆய்வாளர் சண்முகம். 108 ஊழியர்கள். மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *