Wednesday, October 16
Breaking News:
Breaking News:
"உலக சுற்றுச்சூழல் தினம்"

"உலக சுற்றுச்சூழல் தினம்"

ஐ.நா.சபையின் வழிகாட்டுதல்படி, 1972- ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும், "உலக சுற்றுச்சூழல் தினம்" இன்று (ஜூன்.5) உலக நாடுகள் முழுவதிலும், கடைபிடிக்கப்படு கிறது.அதன் ஒருபகுதியாக, நெல்லை மாநகராட்சி,  தச்சநல்லூர் மண்டலம் செல்வ நகரில், துணை மேயர் கே.ஆர்.ராஜா தலைமையில், மண்டல சேர்மன் ரேவதி பிரபு முன்னிலையில், இன்று (ஜூன்.5) அதிகாலையில், மரக்கன்றுகள் நடப்பட்டன. திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *