Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஒப்பந்த தூய்மைப்பணி தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரிடம், நேரில் விவரித்து, கோரிக்கை மனு அளித்த,ஏஐடியூசி   இன்று திருநெல்வேலி  பொது சுகாதார சங்க நிர்வாகிகள்!

ஒப்பந்த தூய்மைப்பணி தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரிடம், நேரில் விவரித்து, கோரிக்கை மனு அளித்த,ஏஐடியூசி இன்று திருநெல்வேலி பொது சுகாதார சங்க நிர்வாகிகள்!

திருநெல்வேலி,அக்.13:- திருநெல்வேலி மாவட்ட ஸ்தல ஸ்தாபன பொது சுகாதார தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி)சார்பில், அதன் நிர்வாகிகள் இன்று [அக்டோபர்.13] திருநெல்வேலி  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் அலுவலகத்தில், அவரை  நேரில் சந்தித்து, நெல்லை மாநகராட்சியில், ஒப்பந்த தூய்மைப்பணி தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து, விவரித்து, கோரிக்கை மனு ஒன்றையும், அளித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:- "நெல்லை மாநகராட்சியில், ஒப்பந்த தூய்மைப்பணியில்,  குழு அடிப்படையில் 753 தொழிலாளர்களும், தனியார் நிறுவனம் சார்பான, ஒப்பந்த அடிப்படையில்  610 தொழிலாளர்களும் என மொத்தம் 1363 தொழிலாளர்கள்,  ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *