Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கண்டாச்சிபுரத்தில் பாஜக ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கண்டாச்சிபுரத்தில் பாஜக ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.


இதில் ஒன்றிய பாஜகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நடைபெற்ற மறியல் போரில் 100 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *