Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சமூக பாதுகாப்புத்துறை மூலம் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கண்டாச்சிபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இவ்விழாவில் விழுப்புரம் சரக காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன்,பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்  மாணவிகள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *