Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கருங்குழி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் நேரடி கலந்தாய் கூட்டம்

கருங்குழி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் நேரடி கலந்தாய் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா கருங்குழி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் செப்டம்பர் மாத 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் நேரடி கலந்தாய் கூட்டம் நடைபெற்றது... இந்த கூட்டத்திற்கு மண்டல செயலாளர் தோழர் பிரசாந்த் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் கார்த்திக் வரவேற்பு அளித்தார் சரவணன் காளிதாஸ் வேதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிதிநிலை அறிக்கையை மாவட்ட பொருளாளர் ராஜன் வாசித்துக் காண்பித்தார் மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்த கூட்டத்தில்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு நேரங்களில் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்படும் அவசர ஊர்திகள் முழுமையாக இயக்கவும்...அனைத்து ஆம்புலன்ஸ்களையும்24×7 இயக்கிட பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி உயிர் காக்கும் சேவை கிடைத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *