Wednesday, October 16
Breaking News:
Breaking News:
காந்தி ஜெயந்தி லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது

காந்தி ஜெயந்தி லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது

விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலூர் நகர காங்கிரஸ் சார்பாக காந்தி ஜெயந்தி லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது இதில் நகர காங்கிரஸ் தலைவர் எம்பி கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது இதில் நிர்வாகிகள் துணைத் தலைவர் சக்திவேல் அப்துல்லா தனசேகரன் ராஜேஸ்வரி அம்மாள் சிவாஜி இளங்கோவன். காந்தி சிவனேசன் பாலச்சந்தர். பிரியங்கா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது  நகர காங்கிரஸ்    நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *