Wednesday, October 16
Breaking News:
Breaking News:
காரணைபெரிச்சானுர் அரசு மேல்நிலைப்  பள்ளி வளாகத்திற்குள் தனிநபர் குப்பையை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

காரணைபெரிச்சானுர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் தனிநபர் குப்பையை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

காரணைபெரிச்சானுர் அரசு மேல்நிலைப்  பள்ளி வளாகத்திற்குள் தனிநபர் குப்பையை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.




விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் காரணை பெரிச்சானூர் ARR அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் தனி நபர் ஒருவர் கட்சியில் இருப்பதால் கால்நடை குப்பைகளும் மனிதன் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தையும் கொட்டுவதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கும் துர்நாற்றம் வீசப்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்.


 கொசுக்களும்,விஷ பூச்சிகளும் அதிகமாக உற்பத்தி ஆவதாகவும்.

பலமுறை அந்த நபரிடம் முறையீட்டும் கட்சியில் இருக்கும் ஆணவத்தில்  அதனை கண்டு கொள்வதில்லை எனவும்.


 மீண்டும் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் குப்பையை மலை போல் கொட்டுவதாகவும் எனவே கல்வித் துறை அதிகாரிகள் இவர்  மீது நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்கள் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என  

சமூக ஆர்வலர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *