Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கூரை வீடு மின்கசிவு காரணத்தினால் வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது

கூரை வீடு மின்கசிவு காரணத்தினால் வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளாங்குறிச்சி ஊராட்சி காலனி பகுதியில் செல்லன் த.பெ அய்யாசாமி என்பவரின் கூரை வீடு மின்கசிவு காரணத்தினால் வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்து சாம்பலானதை அறிந்தகள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள்,  உடனடியாக நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி மற்றும் நிவாரணங்கள் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *