Wednesday, October 16
Breaking News:
Breaking News:
தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலங்களை தமிழக அரசே கையகப்படுத்த நினைக்கும் போக்கினை கண்டித்து கிராம மக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலங்களை தமிழக அரசே கையகப்படுத்த நினைக்கும் போக்கினை கண்டித்து கிராம மக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்.

திருக்கழுக்குன்றம் அருகே தலித் மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலங்களை தமிழக அரசே கையகப்படுத்த நினைக்கும் போக்கினை கண்டித்து கிராம மக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்.



செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை குண்ணவாக்கம் கிராம தலித் மக்களுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால்  வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா நிலத்தை மீண்டும் அரசு கையகப்படுத்தி வேறு நபர்களுக்கு வழங்குவதை கண்டித்தும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் நடுவக்கரை குண்ணவாக்கம் கிராம மக்கள் சார்பில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நடுவக்கரை கிராமத்தை சேர்ந்த தலித் மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *