Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திம்மாபுரம் கிராமத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி

திம்மாபுரம் கிராமத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி அக்ராமத்தில் உள்ள ஸ்ரீ துரோபதி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை திம்மாபுரம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் உறியடித்தும் சறுக்கு மரம் ஏறி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்  நிகழ்ச்சியில் 


தமிழ்நாடு யாதவ மகாசபையின் செங்கல்பட்டு மாவட்டம் தலைவர் S.கலியுக கண்ணதாசன்  செயலாளர் K. வாசுதேவன்  பொருளாளர் M.B.R ஆறுமுகம். துணை தலைவர்  செல்வம் இளைஞர் அணி  P.ஜெகன்நாதன் அசோக் OMR. விஜி. பொதுக்குழு உறுப்பினர் S. வசந்தராஜ் அச்சிறுபாக்கம் ஒன்றிய செயலாளர்  A. பாரதி. மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் G. ஜெயச்சந்திரன் S.பரந்தாமன் கிராமப் பெரியோர்கள்  ஊராட்சித் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கணக்கான    கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *