Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், வீரமங்கை செங்கொடிக்கு, 12-வது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்ச்சி!திருநெல்வேலி,ஆகஸ்ட்.28:- பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாசு, செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், வீரமங்கை செங்கொடிக்கு, 12-வது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்ச்சி!திருநெல்வேலி,ஆகஸ்ட்.28:- பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாசு, செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், வீரமங்கை செங்கொடிக்கு, 12-வது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்ச்சி!திருநெல்வேலி,ஆகஸ்ட்.28:-

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாசு, செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட, தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி, "காஞ்சிபுரம் மக்கள் மன்ற போராளி" செங்கொடி

12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ( ஆகஸ்ட்.28) 

தீக்குளித்து வீரமரணம் அடைந்தார்.

அத்தகைய வீரத்தமிழச்சி செங்கொடிங்கு, பாளையங்கோட்டை மகாராஜா நகரில், அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு, "தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்" சார்பில், அதன் திருநெல்வேலி மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில், மெழுகு வர்த்தி ஏந்தி, வீரவணக்கம் செலுத்தி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்,

மாநகர இளைஞர் அணி தலைவர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் முருகன், பாளையங்கோட்டை ஒன்றிய இணைச் செயலாளர் பரமசிவ பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின், மாவட்ட செயலாளர் "களக்காடு"  A.K.நெல்சன், மாவட்டத் தலைவர் முகமதுகாசிர்,

சமூக ஆர்வலர்கள் புல்லட் ராஜா, டேனியல், பவுல் ஆதித்தன், பாலச்சந்தர், மகளிர் அணி நிர்வாகி கண்மணி நிலா  உட்பட, பலர் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *