Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் கெட்டுப்போன கோழி பிரியாணி அதிகாரிகள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் கெட்டுப்போன கோழி பிரியாணி அதிகாரிகள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் ஹோட்டலில் கெட்டுப்போன கோழி பிரியாணி அதிகாரிகள் அதிர்ச்சி!


குன்னூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குன்னூரில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை நடைபெற்றது இதில்  கலப்பட தேயிலை மற்றும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் சோதனை நடைபெற்றது குன்னூரில் உள்ள ஹோட்டலில்   கெட்டுப்போன உனவு பொருட்கள் மற்றும்  கோழிகள்  பறிமுதல் செய்த அதிகாரிகள்  அனைத்தையும்  பினாயில் ஊற்றி அழித்தனர்   இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட வந்த  சுற்றுலா பயனிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *