Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாலம் நகராட்சி பகுதியில் சாலைப் பணி அமைக்கும் பணி துவங்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாலம் நகராட்சி பகுதியில் சாலைப் பணி அமைக்கும் பணி துவங்கியது

நெல்லியாளம் நகர பகுதிக்கு உட்பட்ட நெல்லிகண்டியில் சாலை பணி அமைக்கும் பணி துவக்கம்.


நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகரம் பகுதியில் வார்டு எண் 13 தேவாலா அட்டி நெல்லிகுன்னு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமபட்டனர். தற்போது நெல்லியாளம் நகராட்சி பொது நிதியியல் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் திருமதி சிவகாமி அவர்களின் தலைமையில்


 நெல்லியாளம் நகர கழக செயலாளர் அண்ணன் திரு.மு.சேகர் 

அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் திருமதி . புவனேஸ்வரி செல்வராஜ் . நகர அவைத்தலைவர் அண்ணன் திரு.பொன்ராஜ் ஆகியோர் சாலை பணியினை தொடங்கி வைத்தனர். 

உடன் மாவட்ட பிரதிநி திரு.குமார் . வார்டு செயலாளர் திரு.தில்லைநாதன் . முன்னாள் வார்டு உறுப்பினர் திருமதி.விஜயலட்சுமி.வார்டு துணை செயலாளர் திரு.சுப்பிரமணி . கழக நிர்வாகிகள் திருமதி மாலா திரு விஜயரத்திணம் திரு சுரேஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.


டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

ஒளிப்பதிவாளர்

எஸ் குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *