Wednesday, October 16
Breaking News:
Breaking News:
பூரிகாமாணிமிட்டா  ஊராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசாக  ரூ100

பூரிகாமாணிமிட்டா ஊராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூ100

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பூரிகாமாணிமிட்டா  ஊராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் ஊராட்சியில் உள்ள குழந்தைகளுக்கு பொங்கல் பரிசாக  ரூ100 சுமார் 500க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். உடன் ஊராட்சி வார்டு உறுப்பினரும் ஆஞ்சநேயா கபடி கேப்டன் எஸ்.சேகர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் (டைலர்) முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனராஜா மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பா. சிவக்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *