Wednesday, October 16
Breaking News:
Breaking News:
மயிலாடுதுறை உதயம்.. ஒரே வருடத்தில் 6 மாவட்டங்களை உருவாக்கி அசத்திய எடப்பாடியார்!

மயிலாடுதுறை உதயம்.. ஒரே வருடத்தில் 6 மாவட்டங்களை உருவாக்கி அசத்திய எடப்பாடியார்!

தமிழகத்தில் முந்தைய ஆண்டு வரை, மொத்த மாவட்டங்கள் 32 என்ற அளவில் இருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூடுதலாக 5 மாவட்டங்களை உருவாக்கியுள்ளார். இவரது ஆட்சி காலத்தில், நாகர்கோவில் உட்பட பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *