Wednesday, October 16
Breaking News:
Breaking News:
அரங்கண்டநல்லூர் அருள்மிகு அதுல்யநதீஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம்

அரங்கண்டநல்லூர் அருள்மிகு அதுல்யநதீஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூர் அருள்மிகு         அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.இதில் பலவிதமான காய்கறிகளைக் கொண்டும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டடுஅழகு நிறைந்து காணப்பட்டார் சிவன்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *